இலங்கை செய்திகள்

பாணின் விலை அதிகரிப்பு – வெளியான அறிவித்தல்.

பாணின் விலை அதிகரிப்பு – வெளியான அறிவித்தல்.

கோதுமை மாவின் விலை அதிகரிப்புடன் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 170 ரூபாவாக உயர்ந்துள்ளதால் நுகர்வோர் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

கோதுமை மாவை இறக்குமதி செய்யும் உள்ளூர் நிறுவனமான செரண்டிப், கோதுமை மாவின் விலையை கிலோகிராம் ஒன்றின் விலையை 35 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதுடன், பிரிமா நிறுவனமும் கோதுமை மாவின் விலையை கிலோகிராம் ஒன்றின் விலையை 40 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

இதன்படி, 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 30 ரூபாவினாலும் ஏனைய பேக்கரி பொருட்களின் விலையை 10 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நன்றி – New lanka

Related Articles

Back to top button