இலங்கை செய்திகள்

லிட்ரோ நிறுவனம் தற்போது வெளியாகியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்.

லிட்ரோ நிறுவனம் தற்போது வெளியாகியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்.

இன்றைய தினம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

12 தசம் 5 கிலோகிராம், 5 கிலோகிராம் மற்றும் 2 தசம் 3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர்கள் இன்றைய தினம் சந்தைக்கு விநியோகிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் எரிவாயுவைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசைகளில் நிற்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நேற்றைய தினமும் லிட்ரோ நிறுவனத்தினால் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button