இலங்கை செய்திகள்

கொழும்பு மக்களுக்கு தற்போது வெளியாகியுள்ள தகவல்

கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (15.07.2023) நீர் வெட்டு நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, அன்றைய தினம் காலை 08.00 மணி முதல் 14 மணி நேர நீர் வெட்டு நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு 01,02,03,04 மற்றும் கொழும்பு 07,08,09,10,11,12,13,14,15 ஆகிய பிரதேசங்களுக்கு நீர் வெட்டு நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button