ஆன்மிகம்

கோடீஸ்வர யோகம் பெற பூஜை அறையில் இந்த கோலத்தை வரைந்து இப்படி பூஜை செய்தால் கஷ்டங்கள் நீங்கும், பணம் மேல் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

கோடீஸ்வர யோகம் பெற பூஜை அறையில் இந்த கோலத்தை வரைந்து இப்படி பூஜை செய்தால் கஷ்டங்கள் நீங்கும், பணம் மேல் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும்.

அதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள். வாஸ்துபடி
நம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக பல பரிகாரங்களை செய்வார்கள்.

சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது.

பணம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்குவதற்கும் நிரந்தரமாக கோடீஸ்வரர் ஆவதற்கும் சில பரிகாரங்களை செய்து பார்க்கலாம்.

பணம் இன்றைக்குப் பல பிரச்னைகளைத் தீர்க்கும் சாவியாக இருந்து வருகிறது.

வாழ்க்கையில் எல்லோருக்கும் விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும் பணத்தை நோக்கி ஓட வேண்டியிருக்கிறது.

அத்தியாவசியப் பொருள்களிலிருந்து ஆடம்பரமான பொருள்கள் வரை எதை வாங்க வேண்டுமென்றாலும், அதற்குப் பணம் தேவையாயிருக்கிறது.

 

Related Articles

Back to top button