ஆன்மிகம்

உங்கள் வீட்டில் பணம் மலை போல சேர இந்த ஒரு பொருளை இந்த இடத்தில் வைத்து இப்படி செய்தால் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

உங்கள் வீட்டில் பணம் மலை போல சேர இந்த ஒரு பொருளை இந்த இடத்தில் வைத்து இப்படி செய்தால் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

உங்களால் எந்தத் தொழிலை சிறப்பாகச்  செய்யமுடியுமோ அதையே தொடர்ந்து செய்யுங்கள் உங்கள் வீட்டில் செல்வம் பெருகும்.

இருப்பினும் பரிகாரத்தின் மூலம் உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலை உருவாக்கி பணத்தை மேலும் அதிகரிக்கச் செய்வதற்கு செலவில்லா இரண்டு பரிகாரங்கள் என்னிடம் உண்டு.

நாம் அனைவரும் வீடுகளில் தாந்ரீக பரிகாரங்கள் செய்வதற்கான காரணம் நம் ஆசைகள் பூர்த்தியடைந்து, நாம் சந்தோசமாக வாழ வேண்டும் என்பதற்காகவேயாகும்.

முதலாவதாக நம் வீட்டுச் செல்வம் மேலும் மேலும் பெருக குபேரனை வசியம் செய்யும் பரிகாரம் பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருள் மஞ்சள் துணி, 3 ஏலக்காய், 3 க்ராம்பு, ஜாதிக்காய், 1 ரூபாய் நாணயக்குற்ற…
[08:46, 21/12/2023] My Number: உங்கள் வீட்டில் பணம் மலை போல சேர இந்த பொருட்களை இந்த இடத்தில் வைத்து இப்படி செய்தால் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

உங்களால் எந்தத் தொழிலை சிறப்பாகச்  செய்யமுடியுமோ அதையே தொடர்ந்து செய்யுங்கள் உங்கள் வீட்டில் செல்வம் பெருகும்.

இருப்பினும் பரிகாரத்தின் மூலம் உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலை உருவாக்கி பணத்தை மேலும் அதிகரிக்கச் செய்வதற்கு செலவில்லா இரண்டு பரிகாரங்கள் என்னிடம் உண்டு.

நாம் அனைவரும் வீடுகளில் தாந்ரீக பரிகாரங்கள் செய்வதற்கான காரணம் நம் ஆசைகள் பூர்த்தியடைந்து, நாம் சந்தோசமாக வாழ வேண்டும் என்பதற்காகவேயாகும்.

முதலாவதாக நம் வீட்டுச் செல்வம் மேலும் மேலும் பெருக குபேரனை வசியம் செய்யும் பரிகாரம் பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருள் மஞ்சள் துணி, 3 ஏலக்காய், 3 கிராம்பு, ஜாதிக்காய், 1 ரூபாய் நாணயக்குற்றி, பச்சைக் கற்பூரம்.

முறையே மஞ்சள் துணியினுள் மேற்குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தையும் இட்டுப் பொட்டளமாக்கி மஞ்சள் நூலினால் இறுகக் கட்டிக் கொள்ளுங்கள்.

பின் குபேரனை நன்கு வழிபட்டுக் கொண்டு உங்கள் வீட்டின் வடகிழக்கு மூலையில் யார் கண்ணிலும் படாத வண்ணம் ஓர் திறந்த பாத்திரத்தினுள்லோ அல்லது சுவரில் உயரமாக ஆணி அடித்து அதில் பாத்திரக்தை மாட்டியோ வைத்துக் கொள்ளுங்கள்.

மாதத்திற்கு ஒரு முறை குறித்த மஞ்சள் பொட்டளத்தினை அவிழ்த்து உள்ளிருக்கும் பொருட்களை மாற்றிக்கொள்ளல் வேண்டும்.

மாற்றப்பட்ட பொருட்களை யார் காலும் படாத பூச்செடிகளில் போடல் வேண்டும்.

இரண்டாவது பரிகாரத்திற்குத் தேவையான பொருட்கள் போதுமானதளவு அரிசி மற்றும் 1 ரூபாய் நாணயக் குற்றிகள்.

அஸ்டமி, நவமி, கரிநாள் தவிர்ந்த நாட்களில் இப் பரிகாரத்தினை நம் வீடுகளில் செய்து கொள்ளலாம்.

கண்ணாடிப் பாத்திரம் அல்லது வெள்ளிப் பாத்திரம் ஒன்றினை எடுத்துக் கொள்ளுங்கள். அப் பாத்திரத்தினுள்ளே நீங்கள் சமையலுக்குப் பயன்படுத்தும் அரிசியினை நிறைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் இஷ்ட தெய்வத்தினை மனதார வழிபட்டு பின்னர் ஒரு ரூபாய் நாணயக் குற்றியினை அரிசியின் நடுவே மறைத்து வையுங்கள்.

குடும்ப தலைவி முதல் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியே நாணயக் குற்றியினை வழிபாட்டுடன் அரிசியில் மறைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அவ் அரிசிப் பாத்திரத்தினை உங்கள் வீட்டுச் சமையலறையினுள் தென்கிழக்குத் திசை நோக்கி வைத்திடுங்கள்.

மேற்படி குறித்த பரிகாரங்களை தொடர்ந்து செய்து குபேரனை வசியம் செய்வதன் மூலம் நம் வீட்டில் தனவரவுடன் பணவரவும்  பெருகி மற்றவர்கள் போலயே சந்தோஷமாக வாழ்ந்திடுவோம்.

Related Articles

Back to top button