ஆன்மிகம்

வீட்டில் நீங்கள் போதும் போதும் சொல்றளவுக்கு பணம் சேர வீட்டின் இந்த திசையில் இப்படி வைத்து இப்படி விளக்கு ஏற்றினால் போதும் தீராத கஷ்டம்மும் தீரும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

வீட்டில் நீங்கள் போதும் போதும் சொல்றளவுக்கு பணம் சேர வீட்டின் இந்த திசையில் இப்படி வைத்து இப்படி விளக்கு ஏற்றினால் போதும் தீராத கஷ்டம்மும் தீரும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

உங்கள் வீட்டு வாசலில் இதை செய்யுங்கள் உங்கள் வீட்டில் எந்த வித பிரச்சினையும் இருக்காது.

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். அதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.

வாஸ்துபடி நம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக பல பரிகாரங்களை செய்வார்கள்.

சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது.

பணம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்குவதற்கும் நிரந்தரமாக கோடீஸ்வரர் ஆவதற்கும் சில பரிகாரங்களை செய்து பார்க்கலாம்

தினமும் நீங்கள் கோவில் வாசலை எவ்வாறு சுத்தமாக வைத்திருப்பீங்களோ அதே போல் உங்கள் வீட்டு வாசலையும் சுத்தமாக வைத்திரீக்க வேண்டும். சுத்தமான வாசலுக்குள் தான் கடவுள் பிரவேசிப்பார்.

நீங்கள் தினமும் காலையில் வாசலுக்கு தண்ணீர் தெளித்து கோலம் போடுங்கள். அப்படி செய்த பின் வீட்டு வாசலில் தீபம் ஏற்றுங்கள்.

உங்களுக்கு உங்கள் குல தெய்வத்தின் பெயர் தெரியாமல் இருந்தாலும் அப்படி தீபம் ஏற்றுவதால் உங்கள் குல தெய்வம் உங்கள் வீட்டில் வருவார்.

உங்கள் வீட்டு நிலை வாசலில் ஏற்றுகின்ற விளக்கை நல்லெண்ணை ஊற்றி ஏற்றுங்கள். அப்படி விளக்கு ஏற்றும் போது அதை நேரடியாக நிலத்தில் வைக்காமல் கீழே தட்டு ஒன்றை வைத்து ஏற்றுங்கள்.

நீங்கள் இப்படி தினமும் உங்கள் வீட்டு நிலை வாசலில் தீபம் ஏற்றுங்கள். ஒரு நாளும் தவறாமல் விளக்கை ஏற்றுங்கள்.

இதை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் வீட்டில் பிரச்சினைகள் எதுவும் இருக்காது.முழு நம்பிக்கையுடன் செய்யுங்கள்.

Related Articles

Back to top button