ஆன்மிகம்

பரம ஏழையும் பணக்காரன் ஆக இந்த ஒரு பொருளை இந்த இடத்தில் வைத்து இப்படி செய்தால்போதும் தெருக்கோடியில் இருப்பவர்களை கூட பணக்காரர் ஆவர். வீட்டு மகிழ்ச்சி பெருகும்.

பரம ஏழையும் பணக்காரன் ஆக இந்த ஒரு பொருளை இந்த இடத்தில் வைத்து இப்படி செய்தால்போதும் தெருக்கோடியில் இருப்பவர்களை கூட பணக்காரர் ஆவர். வீட்டு மகிழ்ச்சி பெருகும்.

இந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் வீட்டில் பணம் சேரும். இதை செய்து பதினைந்து நாட்களுக்கு பின் உங்கள் வீட்டில் செல்வம் குறைவின்றி கிடைக்கும்.

முதலில் மகாலட்சுமியின் அம்சமான கல்லுப்பை எடுத்து கண்ணாடி குவளை ஒன்றில் வையுங்கள் . பின்னர் சாதிக்காயை உங்கள் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்களோ அவ்வளவு சாதிக்கும் எடுங்கள். இந்த சாதிக்காய் இருந்தால் உங்கள் வாழ்க்கை பொலிவு பெறும் .

இந்த இரண்டு பொருட்களையும் பூஜை அறையில் அல்லது பணம் வைக்கும் இடத்தில் வையுங்கள். இதை வாரத்திற்கு ஒரு முறை மாத்திரம் மாற்றினால் போதும்.

பயன்படுத்திய கல்லுப்பை நீரில் கரைத்து விடுங்கள். சாதிக்காயை மாற்ற தேவையில்லை. இந்த சாதிக்காயை மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாற்றுங்கள்.

இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்யுங்கள் நல்ல பலனை பெறுவீர்கள். உங்கள் வீட்டில் பணம் பெருகும் கடன் தீரும்.

Related Articles

Back to top button