ஆன்மிகம்

வீட்டில் எவ்வளவு பணம் கஷ்டம் இருந்தாலும் தீர்ந்து பணம் சேர்ந்து கொண்டே இருக்க இந்த இரண்டு பொருளை வைத்து இப்படி செய்தால் கோடி கடனும் காணாமல் போகும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

வீட்டில் எவ்வளவு பணம் கஷ்டம் இருந்தாலும் தீர்ந்து பணம் சேர்ந்து கொண்டே இருக்க இந்த இரண்டு பொருளை வைத்து இப்படி செய்தால் கோடி கடனும் காணாமல் போகும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். அதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.

வாஸ்துபடி நம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக பல பரிகாரங்களை செய்வார்கள்.

சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது.

பணம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்குவதற்கும் நிரந்தரமாக கோடீஸ்வரர் ஆவதற்கும் சில பரிகாரங்களை செய்து பார்க்கலாம்

தீராத கடனும் உடனடியாக தீர இதை செய்யுங்கள்.

முதலில் கிண்ணம் ஒன்றை எடுத்து அதில் மஞ்சள் , பச்சைக்கற்பூரம் , பன்னீர் கலந்து பின் இதை பிள்ளையார் வடிவத்தை பிடாத்து வைக்க வேண்டும்.

பின்னர் வெற்றிலை ஒன்றில் இதை வைத்து அந்த பிள்ளையாரிற்கு மஞ்சள், குங்குமம் வையுங்கள். பின் இதற்கு முன் விளக்கு ஒன்றை ஏற்றுங்கள்.

பின் அறுகம் புல் , பூ வைத்து அலங்கரியுங்கள். இதற்கு முன் உட்கார்ந்து உங்கள் பிரச்சினைகளை பிள்ளையாரிடம் முன் வையுங்கள்.

பின் மறு நாள் காலையில் இதை தண்ணீரில் கரைத்து செடிகளில் ஊற்றுங்கள். இதை நம்பிக்கையுடன் செய்யுங்கள் உங்கள் கடனும் இதை போல கரைந்து விடும்.

Related Articles

Back to top button