ஆன்மிகம்

கட்டுக்கடங்காத கடன் அடைந்து கட்டு கட்டாய் பணம் சேர இந்த பொருட்களை பணம் வைக்கும் இடத்தில் வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கட்டுக்கடங்காத கடன் அடைந்து கட்டு கட்டாய் பணம் சேர இந்த பொருட்களை பணம் வைக்கும் இடத்தில் வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். அதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.

வாஸ்துபடி நம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக பல பரிகாரங்களை செய்வார்கள்.

சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது.

பணம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்குவதற்கும் நிரந்தரமாக கோடீஸ்வரர் ஆவதற்கும் சில பரிகாரங்களை செய்து பார்க்கலாம்

உங்கள் பணப்பையில் இந்த ஒரு பொருளை வைத்தால் உங்களுக்கு பணக்குறைவே இருக்காது.

காலையில் எழுந்து குளித்து முடித்து பின்னர் வெளியில் போகும் போது உங்கள் பணப்பையில் ஏலக்காய் , கராம்பு , பச்சைக்கற்பூரம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை உங்கள் பைப்பையில் வையுங்கள்.

இல்லையெனில் ஏலக்காய் , கராம்பு , பச்சைக்கற்பூரம் போன்ற மூன்றையும் ஒன்றாக ஒரு மஞ்சள் நிற துணியொன்றில் வைத்து கட்டுங்கள்.

பின்னர் கட்டி வைத்த துணியை பணப்பையில் ஒரு ஓரமாக வையுங்கள். இந்த மூன்று பொருட்களுக்கும் பணத்தை ஈர்க்கும் சக்தி உண்டு. எனவே இதை நம்பிக்கையுடன் செய்யுங்கள்.

Related Articles

Back to top button