ஆன்மிகம்

கடன் தீர்ந்து செல்வம் பெருக இந்த ஒரு பொருளை இந்த திசையில் வைத்து இப்படி செய்யுங்கள் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கடன் தீர்ந்து செல்வம் பெருக இந்த ஒரு பொருளை இந்த திசையில் வைத்து இப்படி செய்யுங்கள் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். அதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.

வாஸ்துபடி நம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக பல பரிகாரங்களை செய்வார்கள்.

சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது.

பணம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்குவதற்கும் நிரந்தரமாக கோடீஸ்வரர் ஆவதற்கும் சில பரிகாரங்களை செய்து பார்க்கலாம்

ஐந்து மிளகு இருந்தால் போதும் உங்கள் வீட்டில் பணம் பெருகும்.

இந்த பரிகாரத்தின் பெயர் மிளகு பரிகாரம்.

இந்த பரிகாரத்தின் மூலம் உங்களுக்கு இருக்கும் திர்ஷ்டியை நீக்கும். உங்ஙளிடம் இருக்கும் மூதேவி அகன்றால் சிறீ தேவி வந்து வாசம் செய்வார். மிகவும் நல்லது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செய்யலாம்.

முதலில் வீட்டின் வெளியில் கிழக்கு திசை நோக்கி நின்று ஐந்து மிளகை எடுத்து உங்கள் தலையை இடமிருந்து வலமாக ஏழு முறையும் வலமிருந்து இடமாக ஏழு முறையும் சுற்றுங்கள்.

பின்னர் ஐந்து மிளகிலும் நான்கு மிளகை நான்கு திசையிலும் தூக்கி எறிந்து விட்டு ஐந்தாவது மிளகை வானத்தை நோக்கி தூக்கி எறியுங்கள்.

பின்னர் உங்கள் கை , கால் , முகங்களை கழுவி விட்டு வீட்டினுள் உட்பிரவேசியுங்கள். நம்பிக்கையுடன் செய்யுங்கள் நல்ல பலனை பெறுவீர்கள்.

Related Articles

Back to top button