Uncategorizedஆங்கிலம் பேசுவோம்ஆன்மிகம்இந்திய செய்திகள்இலங்கை செய்திகள்கல்விசமையல் குறிப்புகள்சினிமாமருத்துவம்வெளிநாட்டு செய்திகள்வேலைவாய்ப்பு

உங்கள் வீட்டில் பணம் சேரந்து நிரம்பி வழிய இந்த பொருட்களைஒன்றாக சேர்த்து இந்த இடத்தில் வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

உங்கள் வீட்டில் பணம் சேரந்து நிரம்பி வழிய இந்த பொருட்களைஒன்றாக சேர்த்து இந்த இடத்தில் வைத்து இப்படி செய்தால் போதும் பிறகு நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்

இந்த தவறுகளை மட்டும் செய்யாமல் இருங்கள் போதும்!

உங்கள் வீட்டில் பணம் அதிகமாக சேர இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

நீங்கள் சீக்கிரம் பணக்காறராக இந்த பரிகாரத்தை செய்யுங்கள். இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்தால் நல்ல பலனை பெறுவீர்கள்.

முதலாவது பரிகாரத்துக்கு ஒரு பாத்திரம் நிறைந்த அரிசி ஒரு ரூபாய் நாணயம் போன்ற பொருட்கள் தேவைப்படும் இந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் வீட்டில் செல்வ மழை பொழியும்.

இதற்கு முதலாவதாக ஒரு வெள்ளிப் பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் அரிசி நிறையும் மட்டும் போடுங்கள்.

பின்னர் உங்கள் வீட்டின் குடும்பத் தலைவர் அந்த ஒரு ரூபாய் நாணயத்தை கையில் எடுத்து வைத்து உங்கள் இஷ்ட தெய்வத்தை முழுமனதோடு வேண்டிக்கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டில் பணம் குறைவின்றி கிடைக்க வேண்டும் நீங்கள் சீக்கிரம் பணக்காறராக வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள்.பின்னர் அந்த நாணயத்தை அரிசியில் புதைத்து வையுங்கள்.

அடுத்த பரிகாரத்திற்கு ஒரு ஜாதிக்காய் மூன்று ஏலக்காய் மூன்று கராம்பு ஒரு ரூபாய் நாணயம் ஒன்று போன்றபொருட்கள் தேவைப்படும்

முதலாவது ஜாதிக்காய், ஏலக்காய், கராம்பு ஒரு ரூபாய் நாணயத்துடன் ஒரு துண்டு பச்சைக்கற்பூரத்தை சேர்த்து எடுத்துக்கொள்ளுங்கள்

பின்னர் இவற்றை ஒரு சதுர வடிவிலான மஞ்சள் நிறத்துணியில் வைத்து மஞ்சள் நிற நூலினால் கட்டி வையுங்கள்.

பின்னர் இந்த முடிச்சை வடகிழக்கு மூலையில் யார் கண்ணிற்க்கும் தெரியாதவாறு மறைத்து வையுங்கள்.

இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்யுங்கள் இந்த முடிச்சு உங்கள் வீட்டில் இருக்கும்வரை உங்கள் வீட்டில் பணக்குறைவே இருக்காது நம்பிக்கையுடன் செய்யுங்கள் நல்ல பலனை பெறுவீர்கள்.

Related Articles

Back to top button