இந்திய செய்திகள்

வீட்டில் பணம் அள்ள அள்ள குறையாமல் பணம் சேர்ந்து கொண்டே இருக்க இந்த 2 பொருட்களை ஒன்றாக சேர்த்து இந்த இடத்தில் வைத்தால் போதும் வீட்டில் பணம் மலை போல சேர்ந்து கொண்டே இருக்கும்

வீட்டில் பணம் அள்ள அள்ள குறையாமல் பணம் சேர்ந்து கொண்டே இருக்க இந்த 2 பொருட்களை ஒன்றாக சேர்த்து இந்த இடத்தில் வைத்தால் போதும் வீட்டில் பணம் மலை போல சேர்ந்து கொண்டே இருக்கும்

உங்கள் வீட்டில் செல்வ செழிப்பு அதிகமாக இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

இந்த பரிகாரத்திற்கு ஒரு மண்ணாலான பானை அல்லது கண்ணாடி போத்தல் , கல்லுப்பு , துவரம் பருப்பு வெள்ளியிலான ஒரு பொருள் போன்றவற்றை வைத்து தான் செய்ய வேண்டும்.

முதலாவது மண் பானை ஒன்றில் கல்லுப்பு , துவரம் பருப்பை போட்டு வையுங்கள். பின்னர் அதன் மேல் ஒரு வெள்ளியிலான பொருளை வையுங்கள்.

பின்னர் அதில் ஒரு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய் நாணயக்குற்றிகளை வையுங்கள். பின்னர் அதன் மேல் தகனமும் நீங்கள் நாணயங்களை போட்டு வையுங்கள். அதிலிருந்து உங்கள் செலவுகளுக்கு பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

இதை வியாழக்கிழமை மாலையில் ஐந்து மணி தொடக்கம் எட்டு மணிக்குள் செய்து வையுங்கள். ஏனென்க்ஷால் இந்த நாள் மகாலக்ஷ்மிக்கும் குபேரருக்கும் உரிய நாளாகும் . இந்த நாளில் பணவரவிற்காக எந்த பரிகாரத்தை செய்தாலும் நல்ல பலனைப்பெறலாம்.

இதை அவ்வாறு செய்த பின் அதை உங்கள் பூஜை அறையில் வடகிழக்கு திசையில் வையுங்கள். இதிலுள்ள பொருட்களை வாரத்திற்கு ஒரு முறை மாற்றுங்கள்.

இதில் பயன்படுத்திய பொருட்களை கால் படாத இடத்தில் போடுங்கள். இதை முழு நம்பிக்கையுடன் செய்து வந்தால் நல்ல பலனை பெறுவீரகள்.

Related Articles

Back to top button