ஆன்மிகம்

கோடீஸ்வர யோகம் பெற இதை செய்யுங்கள்.

கோடீஸ்வர யோகம் பெற இதை செய்யுங்கள்.

இதை செய்வதால் உங்கள் வாழ்க்கையில் பணத்திற்கு குறைவே இருக்காது. நீங்களும் மிக விரைவில் பணக்காரராக மாறுவீர்கள். முதலில் பணம் நம்மிடம் இருக்க வேண்டுமாயின் அதற்கு மகாலக்ஷ்மியின் அருள் நம்மிடம் இருக்க வேண்டும். இதை செய்வதால் உங்களுக்கு மகாலக்ஷ்மியினுடைய அருளும் கிடைக்கும். நீங்கள் பணத்தை சேர்த்து வைக்கும் இந்த ஒரு குச்சியை அதனுடன் சேர்த்து வைத்தால் உங்களுக்கு பணம் குறைவின்றி கிடைக்கும்.

இந்த குச்சிக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி அதிகமாகவே உண்டு. பொதுவாகவே வீட்டில் குபேரர் , மகாலக்ஷ்மி வாசம் செய்ய வேண்டும் என்பதற்காக பணம் வைக்கும் இடத்தில் சில பொருட்களை சேர்த்து வைப்பது வழக்கம். இப்படி சில பொருட்களை வைப்பதால் உங்களுக்கு வீண் செலவுகள் இருக்காது. பொதுவாகவே நீங்கள் பணத்தை நேரடியாக நிலத்தில் வைக்க கூடாது. அதற்காக ஒரு பணப்பெட்டியை வாங்கி அதனுள் போட்டு வையுங்கள்.

அடுத்து பணம் வைக்கும் இடம் தென்மேற்கு முலையாக இருந்தால் நல்லது. ஏனென்றால் தென்மேற்கு மூலை என்பதை குபேரருக்கு உரிய மூலை ஆகும். இந்த இடத்தில் பணத்தை வைப்பதால் உங்கள் வருமானம் அதிகரிக்கும். முதலில் கராம்பு ஒன்றை வாங்கி அதை பணம் வைக்கும் இடத்தில் வையுங்கள். இப்படி வைப்பதால் இதை உங்களுக்கு பணத்தை அதிகரிக்கும். அடுத்தை லவங்கம் பட்டை தூளை உங்கள் வீட்டில் பணம் இருக்கும் இடத்தில் மேலாக தூவி விடுங்கள். இப்படி செய்தால் உங்களுக்கை பணத்திற்கை குறைவு இருக்காது.

தினமும் நீங்கள் மகாலக்ஷ்மியை வழிபட வேண்டும். இப்படி மகாலக்ஷ்மியை வழிபடுவதால் உங்கள் வீட்டில் லகக்ஷ்மி கடாக்ஷம் உண்டாகும். இதை நம்மிககையுடன் செயயுங்கள். நீங்களும் மிக விரைவில் பணக்காரராக மாறுவீர்கள்.

Related Articles

Back to top button