இலங்கை செய்திகள்
-

இலங்கை வாழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. இரண்டு தினங்களுக்கு மின் வெட்டு இல்லை.
இலங்கை வாழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. இரண்டு தினங்களுக்கு மின் வெட்டு இல்லை. எதிர்வரும் மே தினம் மற்றும் ரமழான் பண்டிகை தினங்களில் நாட்டில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது…
Read More » -

வர்த்தகர்களுக்கு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு – மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – அதி விசேட வர்த்தமானி.
வர்த்தகர்களுக்கும் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு – மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – அதி விசேட வர்த்தமானி. அனைத்து உற்பத்தியாளர்கள், வர்த்தகர்களும் தமது விநியோகத்தரின் பெயர், முகவரி,…
Read More » -

இனி கிராமங்களுக்கு சமையல் எரிவாயு கிடையாது.
இனி கிராமங்களுக்கு சமையல் எரிவாயு கிடையாது. நாடு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் வரை நகரங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் சமையல் எரிவாயுவை விநியோகிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ…
Read More » -

கொழும்பு விமான நிலையம் செல்வோருக்கு தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்.
கொழும்பு விமான நிலையம் செல்வோருக்கு தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல். நிலையத்திற்கான பிரவேச வீதி ஹெவரிவத்தை பகுதியில் தடைப்பட்டுள்ளது.இதன் காரணமாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக அதிவேக…
Read More » -

மின் வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்கள்.
மின் வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்கள். இன்று (28) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் நாட்டில் 3 மணித்தியாலம் 20 நிமிடங்கள்…
Read More » -

தொலைபேசியில் வீடியோ கேம்மினால் இளைஞன் உயிரிழப்பு. யாழில் சம்பவம்.
தொலைபேசியில் வீடியோ கேம்மினால் இளைஞன் உயிரிழப்பு. யாழில் சம்பவம். தொலைபேசியில் தொடர்சியாக வீடியோ கேம் விளையாடி வந்த 22 வயதுடைய இளைஞன் விரக்தியில் தவறான முடிவெடுத்து உயிரை…
Read More » -

எதிர்வரும் 3 தினங்களுக்கான மின்வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியு ள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்.
எதிர்வரும் 3 தினங்களுக்கான மின்வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியு ள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல். நாளை (28) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் நாட்டில்…
Read More » -

மண்ணெண்ணை வாங்க சென்றவர் உயிரிழப்பு..
மண்ணெண்ணை வாங்க சென்றவர் உயிரிழப்பு.. வீட்டுக்கு தேவையான மண்ணெண்ணையைப் பெற்றுக் கொள்வதற்காக சுமார் 5 மணித்தியாலயங்களுக்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்த ஹட்டன் நகர வர்த்தகர் ஒருவர்,…
Read More » -

நான் பதவி விலக மாட்டேன் கவலைப்பட வேண்டாம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
நான் பதவி விலக மாட்டேன் கவலைப்பட வேண்டாம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…
Read More » -

இலங்கை முழுவதும் நாளை மரக்கறி விநியோகம் இல்லை. வெளியான அறிவிப்பு
இலங்கை முழுவதும் நாளை மரக்கறி விநியோகம் இல்லை. வெளியான அறிவிப்பு. நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களுக்கும் மரக்கறி விநியோகம் நாளை மறுநாள் இடம்பெறாது…
Read More »