இலங்கை செய்திகள்

இலங்கையில் பால் மற்றும் முட்டை விலைகளை அதிகரிப்பது தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள மிகவும் அறிவித்தல்..

இலங்கையில் பால் மற்றும் முட்டை விலைகளை அதிகரிப்பது தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள மிகவும் அறிவித்தல்..

இலங்கையில் பால் மற்றும் முட்டைகளின் விலைகள் இன்று அல்லது நாளை உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

மேலும் இத் தகவலை இராஜாங்க அமைச்சர் டீ.பீ.ஹேரத் அறிவித்துள்ளார்..

அவர் மேலும் தெரிவிக்கையில்..
திரவ பால் விலையை அதிகரிக்குமாறு விவசாய சங்கங்கள் பல கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு விலை அதிகரிப்பது தொடர்பில் ஆராய்வதாகவும், திரவ பாலின் விலையை சந்தையில் உள்ள பால் விலையுடன் ஒப்பிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்..

உள்ளூர் பால் விவசாயிகளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பால் உற்பத்தியாளர்களுக்கு உதவ வேண்டிய அவசியம் உள்ளமையினால் மில்கோ நிறுவனம் திரவப் பாலின் விலையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button