இலங்கை செய்திகள்

மின்வெட்டு தொடர்பில் சற்று முன்னர் வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்பு…

மின்வெட்டு தொடர்பில் சற்று முன்னர் வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்பு…

மின்வெட்டுக்கான கால எல்லை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

அடுத்த வாரம் முதல் 10 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இன்று காலை அறிவிக்கப்பட்ட போதிலும், அந்த தீர்மானத்தில் தற்போது மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button