வெளிநாட்டு செய்திகள்

ஜேர்மனியில் இடம் பெற்ற கார் விபத்தில் – யாழ்.நீர் வேலிப் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் பரிதாபமாகஉயிரிழப்பு..

ஜேர்மனியில் இடம் பெற்ற கார் விபத்தில் – யாழ்.நீர் வேலிப் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் பரிதாபமாகஉயிரிழப்பு..

ஜேர்மனியில் இடம் பெற்ற கார் விபத்தில் யாழ்ப்பாணம் நீர் வேலிப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு.

இவ் விபத்து சம்பவமானது நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்து குடும்பத்துடன் வசித்து வந்ததுடன், குழந்தை பிறந்து எட்டு மாதங்கள் ஆன நிலையில் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இவ் விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button