இலங்கை செய்திகள்

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு.

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு லங்கா ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி ஒரு லீற்றர் டீசலின் விலை (அனைத்து வகையான டீசல்) 75 ரூபாவாலும், ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 35 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button