இலங்கை செய்திகள்

மின்சாரம் மற்றும் நீர் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு.

மின்சாரம் மற்றும் நீர் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள
நெருக்கடி நிலைமை கருதி, புதிய மின்சார இணைப்புகள் வழங்கும் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தகவலை இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.

இனி வரும் காலங்களில்
நீர் கட்டணங்கள் தொலைபேசிகளுக்கு குறுந்தகவல் முறையிலோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ
தெரியபடுத்தபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button