ஆன்மிகம்

பரம ஏழையும் பணக்காரன் ஆக இந்த ஒரு பொருளை இந்த இடத்தில் வைத்து இப்படி செய்தால்போதும் தெருக்கோடியில் இருப்பவர்களை கூட பணக்காரர் ஆவர். வீட்டு மகிழ்ச்சி பெருகும்.

பரம ஏழையும் பணக்காரன் ஆக இந்த ஒரு பொருளை இந்த இடத்தில் வைத்து இப்படி செய்தால்போதும் தெருக்கோடியில் இருப்பவர்களை கூட பணக்காரர் ஆவர். வீட்டு மகிழ்ச்சி பெருகும்.

எவ்வளவு சம்பாதித்தாலும் பர்ஸில் துளிக்கூட பணம் தங்குவதில்லை என்ற கவலை நம்மில் பலருக்கு உண்டு.

ஆனால் சிலருக்கு பணம் தானாக தேடி வந்துவிடும். நம்மை செல்வந்தர்களாகவும், அதிர்ஷ்டம் கொண்டவர்களாகவும் மாற்றிக்கொள்ள அந்த மஹாலக்ஷ்மி அருள் அவசியம் தேவை.

நம் வீட்டில் செய்யப்படும் ஒரு சிறிய பூஜையின் மூலமும், நம் வாயால் உச்சரிக்கப்படும் ஒரே ஒரு மந்திரத்தின் மூலமும் அந்த பணத்தினை மூட்டையாக சேமிக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும்

 

Related Articles

Back to top button