ஆன்மிகம்

கழுத்தை நெரிக்கும் கடன் தீர பசுமாட்டிற்கு இந்த ஒரு பொருளை தானமாக கொடுத்தால் கோடி கோடியாய் கடன் இருந்தாலும் காணாமல் போகும்.

கழுத்தை நெரிக்கும் கடன் தீர பசுமாட்டிற்கு இந்த ஒரு பொருளை தானமாக கொடுத்தால் கோடி கோடியாய் கடன் இருந்தாலும் காணாமல் போகும்.

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். அதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள்.

வாஸ்துபடி நம்முடைய வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும், பணம் சேருவதற்காக பல பரிகாரங்களை செய்வார்கள்.

சில பேருக்கு சில பரிகாரங்கள் பலன் அளிக்கும். சில பேருக்கு எந்த பரிகாரங்களும் பலன் கொடுக்காது.

பணம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்குவதற்கும் நிரந்தரமாக கோடீஸ்வரர் ஆவதற்கும் சில பரிகாரங்களை செய்து பார்க்கலாம்

சனிக்கிழமை அன்றில் இந்த ஒரு பொருளை வாங்கி பசு மாட்டிற்கு கொடுத்தால் பணம் பெருகும்.

சனிக்கிழமையில் பெருமாளையும் மகாலக்ஷ்மியையும் சேர்த்து வணங்கினால் நினைத்தது கிடைக்கும். உங்களுக்கு மகாலக்ஷ்மி கடாக்ஷ்ம் கிடைக்கும்.

மதியம் பன்னிரண்டு மணிக்கு முன்பாக மகாலக்ஷ்மியின் அம்சமான பசுமாட்டிற்கு இந்த ஒரு பொருளை தர வேண்டும். அது என்னவென்றால் அகத்தி கீரை கட்டு வாங்கி கொடுக்க வேண்டும்.

இதை ஒவ்வொரு வாரத்தின் சனிக்கிழமையும் செய்யுங்கள். இதை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை பெறுவீர்கள். பணம் பெருகும்.

Related Articles

Back to top button