இலங்கை செய்திகள்
-

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மீண்டும் பூட்டப்படும் பாடசாலைகள் தொடர்பில் வெளியான முக்கிய செய்தி.
கெபத்திகொல்லேவ வலயக்கல்வி பாடசாலைகள் 4 எதிர்வரும் 14 நாட்களுக்கு மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இத் தகவலை வலயக் கல்விப் பணிப்பாளர் குமுதுனி ஆரியவன்ச அறிவித்துள்ளார்.. அவர் மேலும் தெரிவிக்கையில்..…
Read More » -

க.பொ.த. உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கிய அறிவிப்பு..
க.பொ.த. உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கிய அறிவிப்பு.. 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது என்று…
Read More » -

பாடசாலை மாணவர்களுக்கு தற்போது விடுவிக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு..
பாடசாலை மாணவர்களுக்கு தற்போது விடுவிக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு.. யாழ்.பாடசாலைகளுக்கு இன்று (09) செவ்வாய்கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார் யாழ்ப்பாணத்தில் பல்வேறு பிரதேசங்களில் கடந்த…
Read More » -

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு சற்று முன் வெளியாகியுள்ள முக்கிய செய்தி..
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு சற்று முன் வெளியாகியுள்ள முக்கிய செய்தி.. கொவிட் தொற்று காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளின் அடுத்தகட்ட கல்விச் செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் புதிய முறையொன்று…
Read More » -

இலங்கையில் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மிக முக்கியமான எச்சரிக்கை..!!! அனைவருக்கும் பகிர்ந்து தெரியபடுத்துங்கள்..
நாட்டில் பல பகுதிகளில் வாகன விபத்துக்களை ஏற்படுத்தி, அதில் சிக்கும் நபர்களை அச்சிறுத்தி கப்பமாக பணம் பெறும் கும்பல் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…
Read More » -

இலங்கையில் கேஸ் சிலிண்டரின் விலையை இத்தனை ஆயிரம் ரூபாயால் அதிகரிக்க முடிவு.. வெளியாகியுள்ளன முக்கிய அறிவித்தல். அதிர்ச்சியில் மக்கள்..
இலங்கையில் கேஸ் சிலிண்டரின் விலையை இத்தனை ஆயிரம் ரூபாயால் அதிகரிக்க முடிவு.. வெளியாகியுள்ளன முக்கிய அறிவித்தல். அதிர்ச்சியில் மக்கள்.. 12.5 கிலோ கிராம் நிறையுடைய லாஃப் எரிவாயு…
Read More » -

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு அல்லது பயணக் கட்டுப்பாடா? வெளியுள்ள மிக முக்கிய அறிவித்தல்..
இலங்கையில் மீண்டும் ஊரடங்கு அல்லது பயணக் கட்டுப்பாடா? வெளியுள்ள மிக முக்கிய அறிவித்தல்.. இலங்கையில் எதிர்வரும் 2 வாரங்களில் மக்களின் நடவடிக்கைகளுக்கு ஏற்ப மீண்டும் ஊரடங்கு அல்லது…
Read More » -

சற்று முன்னர் வெளிவந்து செய்தி. பாடசாலைகளுக்கு விடுமுறை – வெளியாகியான முக்கிய அறிவித்தல்
எதிர்வரும் வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை…
Read More » -

இரண்டு நாட்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கும் இலங்கை.. ஊழியர்கள் அதிரடி.. வெளியாகியுள்ளன முக்கிய அறிவித்தல்..
இரண்டு நாட்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கும் இலங்கை.. ஊழியர்கள் அதிரடி.. வெளியாகியுள்ளன முக்கிய அறிவித்தல்.. கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கும்…
Read More » -

தடுப்பூசி தொடர்பில் மாணவர்களுக்கு ஓர் முக்கியமான அறிவித்தல்..
தடுப்பூசி தொடர்பில் மாணவர்களுக்கு ஓர் முக்கியமான அறிவித்தல்.. பாடசாலைகளில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியாத மாணவர்களுக்கு வைத்தியசாலைகளினூடாக தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது..…
Read More »