இலங்கை செய்திகள்

இலங்கையில் திருமணம் நிகழ்வு நடத்துவது குறித்து வெளியான அதிர்ச்சி தகவல் – இன்று முதல் புதிய நடைமுறை.

இலங்கையில் திருமணம் நிகழ்வு நடத்துவது குறித்து வெளியான அதிர்ச்சி தகவல் – இன்று முதல் புதிய நடைமுறை.

திருமண மண்டப மற்றும் அது தொடர்பான ஏனைய கட்டணங்களை அதிகரிக்க அகில இலங்கை விருந்து மண்டபம் மற்றும் உணவு வழங்கல் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய திருமண மண்டபக் கட்டணம் 40 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் அதுல களு ஆராச்சி தெரிவித்துள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இருப்பினும், ஏற்கனவே செய்யப்பட்ட முன்பதிவுகளுக்கு இது பொருந்தாது என்றும் இன்று முதலே இந்த 40 சதவீத விலை உயர்வு தேவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button