இலங்கை செய்திகள்

அரச ஊழியர்கள் தொடர்பில் சற்று முன்னர் வெளிவந்த முக்கிய செய்தி..

அரச ஊழியர்கள் தொடர்பில் சற்று முன்னர் வெளிவந்த முக்கிய செய்தி..

அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் அரசாங்க ஊழியர்களுக்கு மட்டும் நாளை வேலை.

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச ஊழியர்களைத் தவிர, ஏனைய பணியாளர்களை நாளைய தினம் பணிக்கு சமூகமளிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.

எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்றமையினால், இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு ஒரு பகுதி அரச ஊழியர்கள் சமூகமளிக்காமல் இருப்பார்களானால், எரிபொருளை மீதப்படுத்த முடியும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button