இலங்கை செய்திகள்

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்.

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்.

2022 ஆம் ஆண்டு பாடசாலை முதலாம் தவணையின் முதல் கட்டத்தை நிறைவு செய்வது தொடர்பான புதிய அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

பாடசாலைகளுக்கு நாளைய தினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றுடன் பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதல் கட்டம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button