இலங்கை செய்திகள்
-

இலங்கையில் தலைசுற்ற வைக்கும் போன் விலை.
இலங்கையில் தலைசுற்ற வைக்கும் போன் விலை. தொலைபேசிகளின் விலைகள் அசுர வேகத்தில் உயர்ந்து வருவதால் இலங்கையர்கள் தொலைபேசி கொள்வனவினை தவிர்த்து வருவதாக ஆய்வொன்றை மேற்கோள்காட்டிய தகவல்கள் கூறுகின்றன.…
Read More » -

எண் 4 (4,13,22,31) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்.! இவர்கள் இப்படித் தான் இருப்பார்களாம்..!! நீங்களும் இப்படியா..?
எண் 4 (4,13,22,31) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்.! இவர்கள் இப்படித் தான் இருப்பார்களாம்..!! நீங்களும் இப்படியா..? நான்காம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே சிறப்பு வாய்ந்ததாகவே…
Read More » -

மின் வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்.
மின் வெட்டு தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல். ஜுன் 06 முதல் 12 ஆம் திகதி வரை நாளாந்தம் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு,…
Read More » -

சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு
சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு நாடளாவிய ரீதியில் இன்றைய தினமும் 16,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.…
Read More » -

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு
ஆகஸ்ட் மாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கல்வி அமைச்சர்…
Read More » -

லிட்ரோ எரிவாயு நிறுவனம் தற்போது வௌியிட்டுள்ள அறிவிப்பு
லிட்ரோ எரிவாயு நிறுவனம் தற்போது வௌியிட்டுள்ள அறிவிப்பு இன்றைய தினமும் (29) சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கப்போவதில்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று எரிவாயுவுக்காக…
Read More » -

அரச ஊழியர்களின் சம்பளம் குறைப்பு தொடர்பில்தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்.
அரச ஊழியர்களின் சம்பளம் குறைப்பு தொடர்பில்தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல். அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படமாட்டாது என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி…
Read More » -

இலங்கையில் அடுத்த மாத இறுதிக்குள் நாட்டில் மரக்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அடுத்த மாத இறுதிக்குள் நாட்டில் மரக்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாத இறுதிக்குள் நாட்டில் மரக்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என மரக்கறி வியாபாரிகள்…
Read More » -

இலங்கை திருகோணமலையில் ஜல்லிக்கட்டு 250 காளைகள், 150 வீரர்கள் பங்கேற்பு
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் இன்று முதல் பொங்கல் பண்டிகை வரை கலாசார விழா திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளது. தைப்பொங்கல் பண்டிகையை…
Read More » -

ஏரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்கள்.
ஏரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்கள். இன்றைய தினமும் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி 12 தசம்…
Read More »