இலங்கை செய்திகள்
-

யாழில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்து – 17 வயது மாணவி பரிதாபமாக உயிரிழப்பு
யாழில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்து – 17 வயது மாணவி பரிதாபமாக உயிரிழப்பு யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (02) மாலை…
Read More » -

மது பிரியர்களுக்கு ஓர் சோகமானசெய்தி – மது பானங்களின் விலை அதிகரிப்பு.
மது பிரியர்களுக்கு ஓர் சோகமானசெய்தி – மது பானங்களின் விலை அதிகரிப்பு. மதுபான போத்தல் ஒன்றின் விலை 80 ரூபாவினாலும், பீர் போத்தல் ஒன்றின் (ஒரு கேன்)…
Read More » -

மின்சாரம் மற்றும் நீர் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு.
மின்சாரம் மற்றும் நீர் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு. இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை கருதி, புதிய மின்சார இணைப்புகள் வழங்கும் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…
Read More » -

இலங்கையில் அதிகரித்துள்ள மற்றுமொரு எரிபொருள் விலை.
இலங்கையில் அதிகரித்துள்ள மற்றுமொரு எரிபொருள் விலை. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக வாகனங்களுக்கு பயன்படுத்தப் படும் எஞ்சின் ஒயில் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.…
Read More » -

அரிசியின் விலை தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கிய அறிவித்தல்.
அரிசியின் விலை தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கிய அறிவித்தல். இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலையொன்று நிர்ணயிக்கப்பட்டு அதி…
Read More » -

இலங்கையில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தனியார் வைத்தியசாலைகள் தொடர்பில் வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்.
இலங்கையில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தனியார் வைத்தியசாலைகள் தொடர்பில் வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல். பாரிய மருந்து தட்டுப்பாடு காரணமாக தனியார் வைத்தியசாலை மற்றும் நேர்சிங் ஹோம்…
Read More » -

இலங்கை மின்சாரசபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு.
இலங்கை மின்சாரசபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு. தற்போதைய சூழ்நிலைகைளை கருத்தில் கொண்டு புதிய மின்சார இணைப்புகள் வழங்குவது குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதேவேளை, இன்றும்…
Read More » -

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்.
சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல். நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர்…
Read More » -

இலங்கையில் சிறுவர்களுக்கு பரவும் வைரஸ் – பெற்றோர்களுக்கு வைத்தியர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை.
இலங்கையில் சிறுவர்களுக்கு பரவும் வைரஸ் – பெற்றோர்களுக்கு வைத்தியர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை. இலங்கையில் கடந்த சில நாட்களாக சிறுவர்களுக்கு வைரஸ் தொற்று அதிகரித்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்…
Read More » -

பேருந்துடன் ஆட்டோ மோதியதில் கணவன் மனைவி உட்பட மூவர் பரிதாபமாக உயிரிழப்பு.
மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியில் மன்னம்பிட்டி பாலத்தின் அருகில் பேருந்து மீது ஆட்டோ மோதியதில் கணவன் மனைவி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.…
Read More »