இலங்கை செய்திகள்
-

ஊரடங்கு சட்டம் தொடர்பில் சற்று முன்னர் வெளிவந்துள்ள செய்தி..
ஊரடங்கு சட்டம் தொடர்பில் சற்று முன்னர் வெளிவந்துள்ள செய்தி.. ரம்புக்கனை பகுதியில் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 5 மணி முதல்…
Read More » -

மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள மிகவும் முக்கியமான எச்சரிக்கை..
மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள மிகவும் முக்கியமான எச்சரிக்கை.. எரிபொருள் போக்குவரத்து பவுசர்களை தடுத்து நிறுத்தி சேதப்படுத்துவதை தவிர்க்குமாறு பொலிஸார் மக்களை எச்சரித்துள்ளனர். 30 ஆயிரம் லீட்டர் எரிபொருளுடன்…
Read More » -

ஜனாதிபதி தற்போது வெளியிட்டுள்ள தகவல்.
ஜனாதிபதி தற்போது வெளியிட்டுள்ள தகவல். அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் இலங்கை மக்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். றம்புக்கணை…
Read More » -

இன்றைய மின் வெட்டு வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்.
இன்றைய மின் வெட்டு வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல். இன்று 3 மணி நேரம் மின் வெட்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5…
Read More » -

தவறு செய்து விட்டேன் – ஆனால் பதவி விலக மாட்டேன் – ஜனாதிபதி
தவறு செய்து விட்டேன் – ஆனால் பதவி விலக மாட்டேன் – ஜனாதிபதி ரசாயன விவசாயத்திற்கு தடை விதித்ததன் மூலம் தாம் தவறிழைத்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…
Read More » -

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு..!!!
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு..!!! ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 40 ரூபாவால் அதிகரிக்க பிரீமா நிறுவனம் அதன் விற்பனை முகவர்களுக்கு அறிவித்துள்ளது. அதற்கமைய, உடன்…
Read More » -

பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கியமான அறிவித்தல்.
பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கியமான அறிவித்தல். தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேருந்து கட்டணங்கள் 35 சதவீதத்தால் அதிகரிப்படுவதாக…
Read More » -

பாணின் விலை அதிகரிப்பு..
பாணின் விலை அதிகரிப்பு.. 450 கிராம் நிறையுடைய பாணின் விலையை 30 ரூபாவால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல்…
Read More » -

மின் தடை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள்..
மின் தடை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள்.. இலங்கை முழுவதும் இன்று முதல் இரு தினங்களுக்கு மூன்று மணித்தியாலத்திற்கு அதிகளவான காலம் மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள்…
Read More » -

எாிபொருட்களின் விலை மேலும் அதிகாிப்பு…! இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு..
எாிபொருட்களின் விலை மேலும் அதிகாிப்பு…! இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு.. பெற்றோலிய கூட்டுதாபனம், பெற்றோலுக்கான விலையை அதிகரித்துள்ளது நேற்று (18) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில்…
Read More »