இலங்கை செய்திகள்
-

இலங்கையில் பாடசாலைகள் மூடப்படுவது குறித்து தற்போது வெளியாகியுள்ள மிகவும் வெளியான முக்கிய அறிவித்தல்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்தால் மீண்டும் பாடசாலைகள் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத் தகவலை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல…
Read More » -

இலங்கையில் வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மிக முக்கியமான எச்சரிக்கை.
இலங்கையில் வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மிக முக்கியமான எச்சரிக்கை. இலங்கையில் தற்போதைய நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஊவா மாகாணத்தின் பல பகுதிகள் காலை மற்றும் மாலை…
Read More » -

பொலிஸாருக்கு எதிராக மக்கள் முறைப்பாடுகளை செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
பொலிஸாருக்கு எதிராக மக்கள் முறைப்பாடுகளை செய்ய முடியும் எ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும்இத் தகவலை தேசிய பொலிஸ் சேவை ஆணை குழுவின் வடக்கு மாகாணப் பணிப் பாளர்…
Read More » -

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள மிகவும் அறிவித்தல்..
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள மிகவும் அறிவித்தல்.. இலங்கை முழுவதும் அனைத்துப் பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் திறக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. அரச பாடசாலைகளில்…
Read More » -

வெளிநாடு செல்லவுள்ள இளைஞர், யுவதிகளுக்கு வெளியாகியுள்ளன முக்கிய அறிவித்தல்..
வெளிநாடு செல்லவுள்ள இளைஞர், யுவதிகளுக்கு மொடோனா தடுப்பூசிகள் ஏற்றும் நிகழ்வு அக்குறணை பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றதுள்ளதுஎன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் இந்நிகழ்வில் அக்குறணை பிரதேச…
Read More » -

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள மிக முக்கியமான அறிவித்தல்..
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள மிக முக்கியமான அறிவித்தல்.. பரீட்சை வினாத்தாள் தயாரிப்பில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மாணவர்களின் கல்வி…
Read More » -

வாகன விலைகள் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்.. வாகனம் வாங்க காத்திருப்போருக்கு சோக செய்திகள்..
வாகன விலைகள் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்.. வாகனம் வாங்க காத்திருப்போருக்கு சோக செய்திகள்.. இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வாகனங்கள்…
Read More » -

மின் துண்டிப்பு தொடர்பில் மக்களு வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்..
மின் துண்டிப்பு தொடர்பில் மக்களு வெளியாகியுள்ள மிகவும் முக்கியமான அறிவித்தல்.. வவுனியாவின் சில பகுதிகளில் இன்றைய தினம் உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக…
Read More » -

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மீண்டும் பூட்டப்படும் பாடசாலைகள் தொடர்பில் வெளியான முக்கிய செய்தி.
கெபத்திகொல்லேவ வலயக்கல்வி பாடசாலைகள் 4 எதிர்வரும் 14 நாட்களுக்கு மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இத் தகவலை வலயக் கல்விப் பணிப்பாளர் குமுதுனி ஆரியவன்ச அறிவித்துள்ளார்.. அவர் மேலும் தெரிவிக்கையில்..…
Read More » -

க.பொ.த. உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கிய அறிவிப்பு..
க.பொ.த. உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு தற்போது வெளியாகியுள்ள மிகவும் முக்கிய அறிவிப்பு.. 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது என்று…
Read More »